

காட்சிக் கவிஞன் பிரமீள்
காவியம்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறைவயின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
கருத்துகள் (0)
ஏற்றுகிறது…


காட்சிக் கவிஞன் பிரமீள்
காவியம்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறைவயின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
ஏற்றுகிறது…